ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சென்னை ஐஐடி-யின் பள்ளி இணைப்புத் திட்டம்! எத்தனை படிப்புகள்?

சென்னை ஐஐடி-யின் பள்ளி இணைப்புத் திட்டத்தில் பல படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

News image

சென்னை ஐஐடி - from website

Updated On :30 ஜூன் 2026, 3:17 pm IST

பள்ளி இணைப்புத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு சென்னை ஐஐடி அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏராளமான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இவை 8 வார காலப் படிப்புகளாகும். இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் மூலமாகவும் இதற்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பள்ளிக் கல்வியை பயிலும் மாணவர்கள் உயர் கல்வியில் எந்த விதமான துறையை தெரிவு செய்வது என அறியும் வகையில் இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, விண்ணப்பிக்க https://code.iitm.ac.in/schoolconnect/program என்ற இணையதளத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.