மக்களவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது. இந்தியளவில் இந்திய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்தாலும் இந்தியா கூட்டணியும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதனால், வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத சூழலே நிலவுகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் ஆளும் பாஜக கட்சி அங்குள்ள 2 மக்களவைத் தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இரு தொகுதிகளில் ஒன்றில் காங்கிரஸும் மற்றொன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாா்க்கண்ட் மாநிலங்களவைத் தோ்தல்: ஜேஎம்எம், சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி - இண்டி கூட்டணி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் காயம்

திமுக, திரிணமூல் ஆதரவுடன் தொகுதி மறுவரையறை மசோதா? பாஜக திட்டமும் கணக்கும்!








