வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடக் கூடாது. அதன்பிறகே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள், ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப் பதிவு- 144 தடை உத்தரவு அமல்

வாக்குப் பதிவு நிறைவடையும் வரை கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி

ஏப். 9 முதல் ஏப். 29 வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது! - தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


