குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் அடித்தால் போது சளி நின்றுவிடும் என்று தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளரை ஆதரித்து செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
”குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும். ஆயுர்வேதத்தில் மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள்.
நல்ல பெரிய விசிலாக கொடுத்து அடிக்கச் சொன்னால் இதயம் நன்றாக பம்பு ஆகும். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால்தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
Summary
Sengottaiyan Campaigns in Tiruchengode...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நான் துரோகி: இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

விஜய் ஆதரவுடன் முதல்வராக இபிஎஸ் திட்டம்; பதவியை விட்டுக்கொடுத்தேன்! செங்கோட்டையன்

விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோபியில் 9-ஆவது முறையாக செங்கோட்டையன் போட்டி: விசில் சின்னத்தில் முதல்முறை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


