/

ஐடிஐ முடித்தவர்களுக்கு ராணுவ தொழிற்சாலையில் பணி

சண்டாவில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் 568 'குரூப்-சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On :1 செப்டம்பர் 2016, 9:03 am

சண்டாவில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் 568 'குரூப்-சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எழுத்து தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofchanda.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.