ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 500 அப்பரண்டீஸ் பயிற்சி

பாதுகாப்பு துறை அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்தான நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்

Published On :29 ஜனவரி 2024, 7:56 pm IST

பாதுகாப்பு துறை அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்தான நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் நாசிக் பிரிவில் நிரப்பப்பட உள்ள 500 அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பபமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 500

விளம்பர எண்: R/NK/KP/Appr/2017

பணி: Trade Apprentice
1.  Fitter : 285
2.: 63 Posts
3. PASSA : 65
4. Mechanic (Motor Vehicle) : 8
5. Draughtsman (Mechanical) : 10
6. Turner : 12
7. Carpenter : 6
8. Machinist : 15
9. Welder (Gas & Electric) : 20
10. Electronics Mechanic : 4
11. Painter (General) : 12

தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்ப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2017

மேலும் http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/ApprenticeRegistration.aspx என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான சந்தேகங்களுக்கு விடை காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.