உச்ச நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தலைநகர் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கிளார்க் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Updated on
1 min read

தலைநகர் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கிளார்க் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். F.21 (LC)/2021-SC (RC)

பணி: Law Clerk-Cum-Research Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.65,000

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://jobapply.in/supremecourt2021feb/Adv-Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com