தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு


மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 01/2022 

மொத்த காலியிடங்கள்: 94

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Junior Officer Trainee       
1. சிவில் - 07
2. எலக்ட்ரிக்கல் -14
3. மெக்கானிக்கல் - 33
4. மைனிங் - 32
5. குவாலிட்டி கன்ட்ரோல் - 07
6. சர்வே - 01 

தகுதி : பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://jotnmdc.formflix.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  27.2.2022

மேலும் விவரங்கள் அறிய https://jotnmdc.formflix.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com