தமிழ்நாடு காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகத்தில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 29 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான ஆண் விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு எண்.01/2020
பணி: Junior Reporter
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30, 32, மற்றும் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் தேர்ச்சியுடன் அரசு நடத்தும் தொழில்நுட்ப தேர்வான தேர்வில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் ஆங்கிலத்தில் உயர்நிலை, முதுநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்ப்படும் முறை: திறன் தேர்வு, வாய்மொழித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.”
மேலும் விவரங்கள் அறிய https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/advt201819.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.09.2022