தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் போன்ற 2,890 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 3,552
நிறுவனம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022
பணி: இரண்டாம் நிலை காவலர்(மாவட்ட, மாநகர, ஆய்தப்படை)
காலியிடங்கள்: 2,180
பணி: இரண்டாம் நிலை காவலர்(தமிழ்நாடு சிறப்பு காவல்படை)
காலியிடங்கள்: 1091
பணி: இரண்டாம் நிலை சிறை காவலர்
காலியிடங்கள்: 161
பணி: தீயணைப்பாளர்
காலியிடங்கள்: 120
சம்பளம்: மாதம் ரூ.18,200 - 67,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.08.2022