மத்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மும்பை நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 07/2022
மொத்த காலியிடங்கள்: 46
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager
1. Management - 17
2. Finance - 10
3. HR - 10
4. Law - 05
5. Fire & Security - 02
6. Civil Engineering - 01
7. Company Secretary - 01
வயது வரம்பு: 01.05.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,00
தகுதி: எம்பிஏ, எம்எம்எஸ். சிஏ, சட்டம், பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ், எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.shipindia.com/upload/Adv/AMs_on_Contract_2022_(final).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ரூ.56,100 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கணக்கு அலுவலர் நிலை- III பதவி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு
குரூப் 1 தேர்வு அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வெளியீடு
பொதுத்துறை நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு