கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்டச்சர், கிளார்க் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க் மற்றும் ஜூனியர், சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் உள்ளிட்ட குரூப்-பி, சி பணி

News image
Updated On :7 ஏப்ரல் 2024, 4:27 pm IST

சென்னை உயர்நீதிமன்றத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க் மற்றும் ஜூனியர், சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் உள்ளிட்ட குரூப்-பி, சி பணிகளுக்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிப்பு எண். 50/24

பணி: சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Senior Grade Steno)

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கம். ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தமிழ் தட்டச்சில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Junior Grade Steno)

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ.25,500

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தட்டச்சு பிரிவில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மொழிபெயர்ப்பாளர்/பெயர்ப்பாளர்(Translator/Interpreter)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.25,500

தகுதி: தெலுங்கு, மலையாளம் மொழிகளை முதன்மை பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க, எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் கிளார்க்(Junior Clerk)

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் இளங்கலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர்(Typist)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் இளங்கலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MTS (General)

காலியிடங்கள்:20

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை The Registrar General, High court, Madras, Chennai என்ற பெயருக்கு டி.டி. ஆக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து REGISTRAR GENERAL, High Court, Madras, Chennai-600104 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 23.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.