புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் வாய்ப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2020, 9:50 am


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாய்ப்பை நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்கள் பிஎஸ்என்எல் இணையதளம் மூலம் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி இடங்கள் : 100
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - 75 காலி இடங்கள்
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - 25 காலி இடங்கள்

இந்த பயிற்சி பெற விண்ணப்பிப்போர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - ரூ.4984 - மாத உதவித் தொகை
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - ரூ.3,542 மாத உதவித் தொகை

விண்ணப்பிப்பதற்கான முக்கிய விவரம்
மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு http://www.mhrdnats.gov.in/ஐ பார்க்கவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.