பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ரூ. 5.50 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

Updated On :1 ஜனவரி 2021, 10:49 pm IST

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 213 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 5,40,07,500க்கு மது விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் சராசரியாக ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை மது விற்பனை ஆகும். ஆனால் புத்தாண்டுக்கு முதல்நாள் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.