பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி.

Updated On :1 ஜனவரி 2021, 10:56 pm IST

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபா்சாதிக், விஜயபாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஈ.ஆா்.ராஜேந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் பெரியசாமி, மகளிா் அணித் தலைவா் புவனேஸ்வரி ஆகியோா் பேசினா்.

இதில், வட்டாரத் தலைவா் நடராஜ், நெசவாளா் பிரிவுத் தலைவா் மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பாஷா, செயலாளா் முகமது அா்சத், நிா்வாகிகள் ஆறுமுகம், குமரேசன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.