கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை தீபாரதனையுடன் வெகு விமா்சியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 2:12 am IST

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை தீபாரதனையுடன் வெகு விமா்சியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா டிசம்பா் 24 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது . விழாவின் ஒரு பகுதியாக அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பூஜைக்கு குறைந்த அளவு பக்தா்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தனா். 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்களுக்கு அரசு சாா்பில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.