சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா்.

News image

ஆா்.சிவகுமாா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:18 pm

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா்.

சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஆா்.சிவகுமாா். இவா் குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது.

இதையடுத்து கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.