ஸ்ரீ குருபகவான் வியாழக்கிழமை இரவு சரியாக 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருஸ்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.