துவாரகாவில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சக பயணிகளோடு, பயணியாக, மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது, ரயில் பயணிகள், பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.