எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

நிகழ்வுகள்

பொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து உள்ளிட்ட பல்வேறு படையல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்து உள்ளது. காய்கறி, மஞ்சள் போன்றவற்றின் விலை அதிகம் இருந்தாலும், பண்டிகை என்பதால், மக்கள் விலையை கருத்தில் கொள்ளாமல், வாங்கிச்செல்கின்றனர்.

Photo 1
1 / 38
Updated On :14 ஜனவரி 2019, 2:34 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.