பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவில் அடிக்கடி சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கி வந்த நிலையில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான ‘ஐடா' புயல் அமெரிக்காவை புரட்டி போட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை வரலாறு காணாத அளவுக்கு பேய்மழை கொட்டித் தீர்த்தால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.