ஏழுமலையானை தரிசனம் செய்த நிதியமைச்சர் - புகைப்படங்கள்
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் வருமான வரி கருத்தரங்கில் பங்கேற்க வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருமலைக்கு சென்றார். அங்கு அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
திருமலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(வியாழக்கிழமை) ஏழுமலையானை தரிசனம் செய்தார்.