மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Updated on
அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லி உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லி உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள காந்தி திருஉருவ படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள காந்தி திருஉருவ படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் அசோக் கெலாட் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் அசோக் கெலாட் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு காந்தியின் சிலையை கட்டியணைத்த சிறுவன் ஒருவன்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு காந்தியின் சிலையை கட்டியணைத்த சிறுவன் ஒருவன்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாட்டியாலாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பாட்டியாலாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
குவாஹாட்டியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
குவாஹாட்டியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியா ஹவுஸில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியா ஹவுஸில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
போர்பந்தர் கீர்த்தி மந்திரில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்.
போர்பந்தர் கீர்த்தி மந்திரில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்.
மஹாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மஹாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தில்லி ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிகானேரில் உள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பள்ளி மாணவர்கள்.
பிகானேரில் உள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பள்ளி மாணவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com