/
செய்திகள்
அண்ணா சாலையில் திடீர் பள்ளம்
ஜெமினி பாலம் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது, இதில் மாநகர பேருந்து, காரும் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காரையும், பேருந்துந்தையும் கிரேன் மூலம் மீட்டனர். இந்நிலையில் பாதுகாப்புடன் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
1 / 36
அண்ணா சாலையில் திடீர் பள்ளம்
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:55 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




