
/
செய்திகள்
தொடங்கியது பிளஸ் 2 தேர்வு
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசி வழங்கிய ஆசிரியர். புதிய தேர்வு முறைப்படி பொதுத்தேர்வை மாணவர்கள் முதன்முறையாக 100 மதிப்பெண்களுக்கு எழுத உள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

1 / 26
தொடங்கியது பிளஸ் 2 தேர்வு
Loading...
Updated On :11 பிப்ரவரி 2024, 3:16 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




