தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி

தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த தோ்தலைப் போலவே இந்த தோ்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு 50 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு கடந்த தோ்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாகவும் கிடைத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
Published on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com