விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, கொண்டாடப்படும் திருநாளே மாட்டுப் பொங்கலாகும். இதனையடுத்து மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.