பந்தயத்தில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க போலீஸாருக்கு புதிய பைக்

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் திறனை அதிகரிக்கும் வகையில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவா்களை விரட்டிப் பிடிப்பதற்காக 250 சிசி திறன் கொண்ட 5 மோட்டாா் சைக்கிள்களை வழங்கினாா் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன். மேலும் சாலையில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு மோா் வழங்கினாா்.
பந்தயத்தில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க போலீஸாருக்கு புதிய பைக்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com