முழு ஊரடங்கிலும் தன்னுடைய மாட்டின் பசியை போக்குவதற்காக சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சோளத்தட்டை வாங்கிக்கொண்டு செல்லும் விவசாயி.
முழு ஊரடங்கை தொடந்து கிறிஸ்துவர்கள் இன்றி வெறிச்சோடிய சேலம் சூரமங்கலம் திருஇருதய ஆண்வர் அலயம்.
சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் முழு ஊரடங்கு என்று அறியாமல் உத்தரப் பிரதேசம் செல்லுவதற்காக காத்திருக்கு வடமாநில இளைஞர்கள்.
சேலத்தில் முழு ஊரடங்கை தொடர்ந்து வெறிச்சோடிய கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை.
பொது முடக்கத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட நாமக்கல் – திருச்சி கடைவீதி சாலை.
பெரியகுளம் பகுதியில் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிப்பதால் வெறிச்சோடிய சாலை.