பல்வேறு துறைகளில் பணி நிமித்தம் செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் உரையாடும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
கடுமையாக உழைத்ததால், இந்த இடத்தை வந்தடைந்து இருக்கிறீர்கள். இதே உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நாட்டு மக்கள் நீங்கள் பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர்.
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் 175 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
புதுதில்லியில், கடந்த 2020-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.