அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.