
/
செய்திகள்
'ஐஎன்எஸ் விக்ராந்த்' போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கருவிகள் மற்றும் தளவாடங்கள் 76 சதவிகிதத்திற்கும் அதிகமான பொருள்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1 / 13
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
Loading...
Updated On :3 செப்டம்பர் 2022, 12:56 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




