
/
செய்திகள்
மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து - புகைப்படங்கள்
லக்னோவிலிருந்து வந்த சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 / 12
மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் - புனலூர் விரைவு ரயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Loading...
Updated On :26 ஆகஸ்ட் 2023, 2:25 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




