
/
செய்திகள்
தில்லியில் கனமழை - புகைப்படங்கள்
தில்லியில் யமுனை ஆற்றின் நீர் மட்டம், அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து வரும் நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயரப்பட்டு வருகின்றனர்.

1 / 15
புதுதில்லியில் உள்ள யமுனை ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்கின்றனர்.
Loading...
Updated On :11 ஜூலை 2023, 2:59 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




