வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - புகைப்படங்கள்
புதுதில்லி, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிற நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.
புதுதில்லியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கிய சாலைகள்.