சர்வதேச பூமி நாள் - புகைப்படங்கள்

சுற்றுச்சூழல் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், நமது பூமி எவ்வளவு அழகானது என்பதை நினைவூட்டுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று பூமி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பூமி நாளன்று பசுமைகளுக்கு மத்தியில் உள்ள மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை நிற பார்பெட்.
சுற்றுச்சூழல் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், நமது பூமி எவ்வளவு அழகானது என்பதை நினைவூட்டுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று பூமி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பூமி நாளன்று பசுமைகளுக்கு மத்தியில் உள்ள மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை நிற பார்பெட்.-
Updated on
இலைகளுக்கு மத்தியில் தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பச்சை புறா.
இலைகளுக்கு மத்தியில் தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பச்சை புறா.-
பூமி நாளன்று மலர்களின் நடுவினில் அமர்ந்திருக்கும் பறவை.
பூமி நாளன்று மலர்களின் நடுவினில் அமர்ந்திருக்கும் பறவை.-
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை புறா.
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை புறா.-
பூமி நாளன்று, கிழக்கு தில்லியில், குப்பை கழிவுகள் மத்தியில் அமர்ந்திருக்கும் பசு மாடுகள்.
பூமி நாளன்று, கிழக்கு தில்லியில், குப்பை கழிவுகள் மத்தியில் அமர்ந்திருக்கும் பசு மாடுகள்.Manvender Vashist Lav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com