பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவினா - புகைப்படங்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ள பவினா படேல்.