ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நரம்பு தளர்ச்சி குணமாக இது உதவும்

வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியன மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும். இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போக்கும்.

News image
Updated On :11 டிசம்பர் 2019, 8:18 am

DIN

வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியன மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும். இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போக்கும்.

  • வசம்புத் தூளை அரைத்து கட்டினால் வெட்டுக் காயம் குணமாகும்.
  • வசம்பை சுட்டுத் தூளாக்கி, சுக்குத் தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.
  • வசம்பு தாள்களை சிறு சிறு துண்டாக்கி நீரில் போட்டு அரைமணிநேரம் கழித்து குளித்தால் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது.
  • வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
  • வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை கரைக்கும்.
  • அரை ஸ்பூன் வசம்பு தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

- நெ.இராமன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.