சோம்பு, மிளகு, எள்ளு - மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மறையும்.
சோம்பு, சாரணை வேர், பசலைக்கீரை - மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
சோம்பு, பார்லி, மஞ்சள் - மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சோம்பு, கருஞ்சீரகம் - இரண்டையும் சம அளவூ எடுத்து தயிர் சேர்த்து அரைத்து, தேமல், படை, சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் அவை உடனே குணமாகும்.
சோம்பு, அதிமதுரம் - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
சோம்பு, அசோகப்பட்டை - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.
-கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com