காவிரி: கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்படுகிறது மத்திய அரசு
""மூன்று பேர் அடங்கிய காவிரி நடுவர் மன்றம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள அளவை விட கர்நாடகம் அதிகமான நீரை பயன்படுத்தியுள்ளது. அதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது'' என்று தமிழகம் குற்றம்சாட்டியுள்ளது.









