/
திருமலையில் சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை 14 மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தர்ம தரிசனத்திற்கு 14 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணிநேரமும் ஆனது. அதிகக் கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






