சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

அமெரிக்காவில் விமானப்படை தலைமைத் தளபதி

இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரெüனி 4 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

Updated On :21 ஜூலை 2013, 5:12 pm

இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரெüனி 4 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்க விமானப்படை தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் ஏ. வெல்ஷ் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

கலிபோர்னியாவில் உள்ள போயிங் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய விமானப் படைக்காக ஒப்படைக்கப்படும் சி-17 ரகத்தை பிரெüனி முறைப்படி ஏற்றுக்கொள்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.