சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அமெரிக்காவில் விமானப்படை தலைமைத் தளபதி

இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரெüனி 4 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

Updated On :21 ஜூலை 2013, 10:42 pm IST

இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரெüனி 4 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்க விமானப்படை தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் ஏ. வெல்ஷ் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

கலிபோர்னியாவில் உள்ள போயிங் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய விமானப் படைக்காக ஒப்படைக்கப்படும் சி-17 ரகத்தை பிரெüனி முறைப்படி ஏற்றுக்கொள்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.