சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

தனி தெலங்கானா முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தில்லியில் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 2:51 am IST

தனி தெலங்கானா முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தில்லியில் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அவர்களில் எம்.பி.க்கள் சிலர் வெள்ளிக்கிழமை தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து காங்கிரஸ் மேலிடத்திடம் கடிதம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திர ராவ் வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில், நான்கு மத்திய அமைச்சர்களும், 7 எம்.பி.க்களும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்கள் நான்கு பேரும் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால் எம்.பி.க்களில் சிலர் தெலங்கானா முடிவை காங்கிரஸ் மேலிடம் வாபஸ்பெற நிர்ப்பந்திக்கும் வகையில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.