தனி தெலங்கானா முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தில்லியில் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அவர்களில் எம்.பி.க்கள் சிலர் வெள்ளிக்கிழமை தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து காங்கிரஸ் மேலிடத்திடம் கடிதம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திர ராவ் வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில், நான்கு மத்திய அமைச்சர்களும், 7 எம்.பி.க்களும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்கள் நான்கு பேரும் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால் எம்.பி.க்களில் சிலர் தெலங்கானா முடிவை காங்கிரஸ் மேலிடம் வாபஸ்பெற நிர்ப்பந்திக்கும் வகையில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மருத்துவ விடுப்பில் செல்வதாக டிஜிபி-க்கு கடிதம்!
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

