பிகார் மாநிலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொய்முர் மாவட்ட விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "கதாவுரா பகுதியைச் சேர்ந்த லட்சுமிகாந்த் திவாரி என்பவரை 2001ஆகஸ்ட் 24ஆம் தேதி கொலை செய்த குற்றத்துக்காக, வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது' என்றார். முன்பகை காரணமாக திவாரி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

ஜனநாயகன் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் பார்ப்பேன்! - அண்னாமலை பேச்சு!

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

