குண்டுவெடிப்பு நிகழ்ந்த புணே ஜெர்மன் பேக்கரி மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் உள்ள கோரேகான் பூங்காவில் இயங்கி வந்த ஜெர்மன் பேக்கரியில் கடந்த 2010-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பால் ஜெர்மன் பேக்கரி முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில் புதிய நிர்வாகத்தின் கீழ் ரூ.5 கோடி செலவில் ஜெர்மன் பேக்கரி சீரமைக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை முதல் ஜெர்மன் பேக்கரி திறக்கப்பட்டது.
குண்டுவெடிப்பால் சேதமடைந்த கட்டடப் பகுதிகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. தற்போது பாதுகாப்பைக் கருதி மெட்டல் டிடெக்டர், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என உரிமையாளர் விஜய் செவாலே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!
எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?

முறையான வெளியீட்டுக்குத் தகுதியானவர்கள்! - கருப்பு படக்குழுவுக்கு தனுஷ் ஆதரவு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
