மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பாரமுல்லா சாலையில் அனாதையாகக் கிடந்த காரால் பதற்றம்

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா நகரின் சாலையில் அனாதையாகக் கிடந்த காரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On :3 நவம்பர் 2015, 11:05 am

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா நகரின் சாலையில் அனாதையாகக் கிடந்த காரால் பதற்றம் ஏற்பட்டள்ளது.

கன்சிபோரா - ஜோஹம்மா சாலையின் ஓரத்தில் சிவப்பு நிற மாருதி கார் ஒன்று இன்று காலை முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து காவல்துறைக்கு புகார் அளித்ததன் பேரில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்து வந்து காரை திறந்து சோதனை செய்தனர்.

அதில், 5 லிட்டர் யூரியா, மண், சிறிய வொயர்கள் கண்டெடுக்கப்பட்டன. எனினும், இதில் எந்த வெடிகுண்டு தயாரிப்புக்கான பொருட்களும் இல்லை என்றும், கைப்பற்றப்பட்ட பொருட்களைக் கொண்டு விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.