செங்கல் நன்கொடையில், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி புதிய சாதனை படைத்துள்ளது.
அமராவதி புதிய தலைநகர் நிர்மாண பணிகளுக்கு செங்கல் நன்கொடை அளிப்பவர்களுக்காக ஆந்திர அரசு 'என் செங்கல் என் அமராவதி' என்ற இணையதளத்தை தொடங்கியது.
அதன் மூலம் வெளிநாடுகளிலிருந்தும் பலர் அமராவதியில் புதிய தலைநகர் கட்டட பணிகளுக்கு செங்கல் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 மணி நேரம் 14 நிமிடத்தில் சுமார் 1,05,803 செங்கல்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
இது பெய்ஜிங் நகர் நிர்மாணத்தின் போது சீன மக்கள் செய்த கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது. அப்போது 24 மணிநேரத்தில் 1,05,803 செங்கல்கள் நன்கொடையாக அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


