மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

செங்கல் நன்கொடையில் பெய்ஜிங் சாதனையை முறியடித்தது அமராவதி

செங்கல் நன்கொடையில், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி புதிய சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2015, 11:11 am

செங்கல் நன்கொடையில், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி புதிய சாதனை படைத்துள்ளது.

அமராவதி புதிய தலைநகர் நிர்மாண பணிகளுக்கு செங்கல் நன்கொடை அளிப்பவர்களுக்காக ஆந்திர அரசு 'என் செங்கல் என் அமராவதி' என்ற இணையதளத்தை தொடங்கியது.

அதன் மூலம் வெளிநாடுகளிலிருந்தும் பலர் அமராவதியில் புதிய தலைநகர் கட்டட பணிகளுக்கு செங்கல் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 மணி நேரம் 14 நிமிடத்தில் சுமார் 1,05,803 செங்கல்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது.

இது பெய்ஜிங் நகர் நிர்மாணத்தின் போது சீன மக்கள் செய்த கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது. அப்போது 24 மணிநேரத்தில் 1,05,803 செங்கல்கள் நன்கொடையாக அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.