சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஏற்கனவே இரண்டு பேர் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த நிலையில், தற்போது காஷ்மீரின் எழுத்தாளரும், கவிஞருமான குலாம் நபி காயலும், தனது சாகித்ய விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் வாழும் சிறுபான்மையி மக்கள், பாதுகாப்பாற்ற மற்றும் அச்சுறுத்தலுடன் வாழ்வதாக உணர்கிறேன். தங்களது எதிர்காலம் இருண்டு விட்டதாக அவர்கள் உணர்கிறார்கள் என்று காயல் தெரிவித்துள்ளார்.
காஷிக் மினார் என்ற புத்தகத்துக்காக 1975ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

