மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் நபர் கைது

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :12 பிப்ரவரி 2016, 10:43 am

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் பாட்டி. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் நேற்று குஜராத் மாநிலத்தின் இந்திய -பாகிஸ்தான் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்றார்.

அவர் பிடித்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள், ரப்பார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து சில வெளிநாட்டு பணமும்,ஒரு தீப்பெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ரியாஸிடம் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.