இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள்: மிரட்டும் ஹபீஸ் சயீத்!
எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா மீது பங்கரவாதிகள் துல்லிய தாக்குதலை நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளான்.










